Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை விதித்த கெடு - சத்தமில்லாமல் அடங்கி போன தி.மு.க, இதுவரையில் வார்த்தை இல்லை

அண்ணாமலை விதித்த கெடு - சத்தமில்லாமல் அடங்கி போன தி.மு.க, இதுவரையில் வார்த்தை இல்லை
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2022 12:45 PM IST

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விடுத்த கெடு முடிந்த நிலையில் தி.மு.க அரசு சத்தமில்லாமல் உள்ளது.


சமீத்தில் முதல்வர் ஸ்டாலின் துபாய் சுற்றுப்பயணம் குறித்து விமர்சித்ததாக சேலத்தை சேந்த பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டார், இதற்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை கூறியதாவது, "என்னிடம் ஆடு, மாடு தன இருக்கு 610 கோடி இல்லை, தி.மு.க அவதூறு வழக்கு தொடுக்கும் அளவிற்கு நான் ஒர்த் இல்லை, நான் ஒரு சாதாரண விவசாயி 6 மணி வரை பா.ஜ.க அலுவலகத்தில் தான் இருப்பேன் தொட்டம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டு பார்க்கட்டும்" என கூறினார்.

இது பரவலாக நேற்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது, ஆனால் தி.மு.க தரப்பில் இருந்து அதன் பிறகு சத்தமில்லை. ஒடுங்கிவிட்டனர். பின்னர் நேற்று மலை 8 மணி அளவில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு சென்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News