Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரம்ப சுகாதார மையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய Dr. L. முருகன்!

ஆரம்ப சுகாதார மையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய Dr. L. முருகன்!

ParthasarathyBy : Parthasarathy

  |  12 Jun 2021 10:55 AM GMT

பாரத பிரதமர் மோடியின் ஏழு ஆண்டுகால ஆட்சி முடிவடைந்ததை தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதை சேவா தினமாக அறிவித்து, இந்த கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் Dr.L. முருகன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.


இது குறித்து Dr.L. முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் "திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ படுக்கைகள் வழங்கப்பட்டது.

அதே போல் அந்த பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய "மோடி கிட்" வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தேன்." என்று அவர் பதிவிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News