Kathir News
Begin typing your search above and press return to search.

2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!

2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!

2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2020 4:40 PM GMT

தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்திருப்பது அவர்கள் பேசுவதில் இருந்தே தெரிவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனவாசன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: பல்வேறு சிறப்புகள் தமிழகத்தில் இருந்தாலும், ஊழலில் திளைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் மாறி மாறி யார் ஊழல் செய்தார்கள் என்று வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவதை பார்க்கும்போது, மக்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே விவாதிக்கிறார்கள் என்றுதான் பாஜக நினைக்கிறது என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News