Begin typing your search above and press return to search.
2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!
2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!
![2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.! 2 பெரிய கட்சிகளும் ஊழல் செய்துள்ளது.. வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/1575fb15e6ac74ee6e2c07ce43bb4be2.jpg)
By :
தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்திருப்பது அவர்கள் பேசுவதில் இருந்தே தெரிவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனவாசன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: பல்வேறு சிறப்புகள் தமிழகத்தில் இருந்தாலும், ஊழலில் திளைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் மாறி மாறி யார் ஊழல் செய்தார்கள் என்று வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவதை பார்க்கும்போது, மக்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே விவாதிக்கிறார்கள் என்றுதான் பாஜக நினைக்கிறது என கூறினார்.
Next Story