Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதிக்கு வயிற்றுவலி வந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று சொன்னாலும் சொல்வார்கள் - எஸ்.ஆர்.சேகர்

உதயநிதிக்கு வயிற்றுவலி வந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று சொன்னாலும் சொல்வார்கள் - எஸ்.ஆர்.சேகர்

ThangaveluBy : Thangavelu

  |  23 April 2022 2:56 PM GMT

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுதற்கு திமுக அரசின் நிர்வாகத்திறமின்மையே காரணம் என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால் தற்போது தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை மறைப்பதற்கு மத்திய அரசின் மீது பழி சுமத்துகிறார்கள்.

இது குறித்து மேலும் அவர் பேசும்போது, இன்னும் போற போக்கை பார்த்தால் உதயநிதி ஸ்டாலினுக்கு வயிற்றுவலி வந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று சொன்னாலும் சொல்லாவர்கள் எனக் கூறினார். மேலும், திமுக அரசு முறையாக திட்டமிடாமல் செயல்பட்டு வரும் காரணத்தினால் தற்போது இந்த அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News