Kathir News
Begin typing your search above and press return to search.

மழையால் சென்னையில் 12,200 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு ! - தூங்குகிறதா மின்துறை ?

மழையால் சென்னையில் 12,200 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு ! - தூங்குகிறதா மின்துறை ?

Mohan RajBy : Mohan Raj

  |  10 Nov 2021 10:30 AM GMT

சென்னையில் 12,200 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் முக்கிய பகுதிகளில் தரையில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் மின் கம்பங்கள் மூலமாக சப்ளை செய்யப்படுகின்றன, தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தண்ணீர் தரைவழி மின்சார கேபிள்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தொடர் மழையால் திங்கட்கிழமை 206 டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அவை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள 12,200 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மக்கள் மிகுந்த அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகின்றனர். போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுதே இதற்கு தீர்வு ஏற்படும் என கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News