Begin typing your search above and press return to search.
வியாபாரியை அடித்துக்கொன்ற போலீசார் மீது உரிய நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.!
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் தாக்கியதில் வியாபாரி முருகேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
![வியாபாரியை அடித்துக்கொன்ற போலீசார் மீது உரிய நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.! வியாபாரியை அடித்துக்கொன்ற போலீசார் மீது உரிய நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.!](https://kathir.news/h-upload/2021/06/23/1057160-stshshs.webp)
By :
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் தாக்கியதில் வியாபாரி முருகேஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
Next Story