Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூ.1,000.. எப்போது கொடுப்பீர்கள்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி.!

இன்று 16வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூ.1,000.. எப்போது கொடுப்பீர்கள்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jun 2021 6:52 AM GMT

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஒவ்வொரு குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது என்னாச்சி என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.





இன்று 16வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1000 வழங்கப்படும் என கூறினார்களே அது எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News