Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலா சொல்லும் பொய்யால் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

நீட் தேர்வில் தமிழக மக்களை திமுக ஏமாற்றியது மட்டுமின்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்து மீண்டும் மக்களை ஏமாற்ற பார்க்கிறது.

சசிகலா சொல்லும் பொய்யால் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2021 8:07 AM GMT

சேலம் மாவட்டம், எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:


நீட் தேர்வில் தமிழக மக்களை திமுக ஏமாற்றியது மட்டுமின்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்து மீண்டும் மக்களை ஏமாற்ற பார்க்கிறது.


மேலும், சசிகலா எத்தனை பொய் தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலா அதிமுகவில் இருந்த காலத்திலேயே தேர்தலில் தோல்வியை சந்தித்து. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News