Kathir News
Begin typing your search above and press return to search.

காந்திநகர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு! பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்!

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சியின் 11 வார்டுகளில் 44 கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காந்திநகர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு! பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்!

ThangaveluBy : Thangavelu

  |  3 Oct 2021 8:01 AM GMT

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சியின் 11 வார்டுகளில் 44 கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, தனது நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்தார். அவர் தனது முதிர்ந்த வயதிலும் ஜனநாயக கடமை ஆற்றி வருவது அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News