Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. கெடுவிதித்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்க மாட்டார்கள் - சுப.வீரபாண்டியன் மிரட்டல்

தி.மு.க. கெடுவிதித்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்க மாட்டார்கள் - சுப.வீரபாண்டியன் மிரட்டல்

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 8:01 AM GMT

தி.மு.க.வினர் கெடு விதித்து திரண்டால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பேசுவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என சுப.வீரபாண்டியன் பேசியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு சாதனை கூட்டம் நடைபெற்றது. அதில் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது: தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் நாட்டுக்கு என்ன கிடைக்கும். மேலும், அண்ணாமலை தமிழக அரசு கெடு விதிக்கிறார். எனவே அவருக்கு உரிமையில்லை, அதே நேரத்தில் அண்ணாமலைக்கு தி.மு.க.வினர் கெடு வைத்தால் அண்ணாமலை மேடையில் பேசுவதற்கு ஆள் இருக்கமாட்டார்கள். ஆனாலும் அந்த அளவிற்கு ஸ்டாலின் கீழிறங்க மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News