Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சித் தேர்தல்: தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு !

9 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்: தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு !

ThangaveluBy : Thangavelu

  |  16 Sep 2021 5:57 AM GMT

9 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Source, Image Courtesy: Kamalhassan Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News