Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக உபியில் வெற்றி: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக உபியில் வெற்றி: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 9:35 AM GMT

403 தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனி பெருமான்மையுடன் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. பாஜகவின் மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News