Kathir News
Begin typing your search above and press return to search.

தடுப்பூசி போட்டாத்தான் சரக்கு - நீலகிரி மதுப்பிரியர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய அறிவிப்பு !

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மதுபானம்.

தடுப்பூசி போட்டாத்தான் சரக்கு - நீலகிரி மதுப்பிரியர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய அறிவிப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  2 Sep 2021 2:15 PM GMT

தடுப்பூசி இரண்டு முறை செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய நீலகிர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் 97% பேர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ள நிலையில் மீதமுள்ள மூன்று சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தனர். இதனையடுத்து மீதமுள்ள 3% மக்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டும் என அறிவித்துள்ளார்.

இதனால் மதுப்பிரியர்கள் தடுப்பூசியை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.


Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News