Kathir News
Begin typing your search above and press return to search.

இடஒதுக்கீடு விவகாரம்.. ராமதாஸ் உடன் போனில் கண்ணீர் விட்ட அன்புமணி.!

இடஒதுக்கீடு விவகாரம்.. ராமதாஸ் உடன் போனில் கண்ணீர் விட்ட அன்புமணி.!

இடஒதுக்கீடு விவகாரம்.. ராமதாஸ் உடன் போனில் கண்ணீர் விட்ட அன்புமணி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Feb 2021 5:15 AM GMT

தமிழக அரசு பணியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தாக்கலுக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா மற்றும் குடும்பத்தாருக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் அவரது அப்பா ராமதாஸ் உடன் போனில் தொடர்பு கொண்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News