Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக தேர்தல்: 1.55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.!

தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல்: 1.55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.!

ThangaveluBy : Thangavelu

  |  29 March 2021 11:02 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.





தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News