தி.மு.க அரசுக்கு இது நல்லதல்ல - சென்னையில் தி.மு.க'வை எச்சரித்த மத்திய இணை அமைச்சர்
பா.ஜ.க'வை ஒடுக்க தி.மு.க அரசு முயல்வது நல்லதல்ல என மத்த இணைய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
பா.ஜ.க'வை ஒடுக்க தி.மு.க அரசு முயல்வது நல்லதல்ல என மத்த இணைய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க'வின் தலைமை அலுவலகமான தமிழ்நாடு பி.எப்.ஐ அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது, பா.ஜ.க'வினர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது. பா.ஜ.க தொண்டர்கள் யாருக்கும் அச்சப்பட வேண்டாம் நாங்கள் சமாதான புறாக்களை பறக்க விடுவதில்லை சிறுத்தைகளை விடுகிறோம்.
மக்களின் ஒற்றுமைக்காக வீதியில் இறங்கி போராடுவோம்! தமிழக மக்கள் அமைதியை விரும்புவர் ஆனால் தற்போதைய தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு காங்கிரஸ் கூட்டணியின் கொள்கையால் பயங்கரவாதத்தை பரப்புகிறது தி.மு.க அரசு பா.ஜ.க'வை ஒடுக்க நினைப்பது நல்லதல்ல என கூறினார்.