Begin typing your search above and press return to search.
இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டி இமாலய சாதனை புரிந்த இந்தியா !
Breaking News.

By :
கொரோனோ தடுப்பூசியில் இமாலய சாதனையை எட்டியது மோடி தலைமையிலான இந்திய அரசு.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. இதுவரை தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 80 கோடியை கடந்துள்ளது. இதுதொடா்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.33 கோடியை எட்டியது. கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நேற்று ஒரே நாளில் 77.25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததற்கு மருத்துவப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார்.
Next Story