Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்!

கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 12:38 PM GMT

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை 1 முதல் வரையில் பள்ளிகள் மூடப்படுவதாக புதுச்சேரி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Polimer

Image Courtesy:The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News