Kathir News
Begin typing your search above and press return to search.

துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.!

துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.!

துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2021 11:05 AM GMT

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக இன்று முறைப்படி தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சஜ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்: துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.

மேலும் பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் குறைவாக உள்ளது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News