Kathir News
Begin typing your search above and press return to search.

அதிநவீன உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்த ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அதிநவீன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்விளையாட்டு அரங்கத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்து விளையாடி மகிழ்ந்துள்ளார்.

அதிநவீன உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்த ஆளுநர் தமிழிசை!

ThangaveluBy : Thangavelu

  |  23 Feb 2022 1:05 PM GMT

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அதிநவீன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்விளையாட்டு அரங்கத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்து விளையாடி மகிழ்ந்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அது போன்று படிப்பவர்களுக்கு விளையாட்டும் அவசியமாகிறது. இதனை அறிந்த புதுச்சேரி அரசு புதிய விளையாட்டு அரங்கை அமைத்துள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிநவீன உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். அதன்பின்னர் அங்கு மகிழ்ச்சியுடவ் விளையாடினார். இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News