Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி:கொட்டி தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

புதுச்சேரியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:கொட்டி தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Nov 2022 5:54 AM GMT

புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பருவ மழை தொடங்கியதன் நிலையில் வங்க கடலில் உருவான காட்சி அளித்த தாழ்வு நிலை தமிழக மற்றும் புதுவையை நோக்கி நகர்ந்து வருவதால் ஏராளமான பகுதிகளில் கனமழை பெய்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே இருந்தது. இந்நிலையில் அதன்படி கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் வலுவான மழை பெய்து வருகிறது.


இடைவிடாது வந்த மழை காரணமாக மக்கள் வெளியே வராத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக வெள்ளக்கடாக காட்சி அளித்த சந்தை கூட வியாபாரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீரை ஆங்காங்கே டீசல் இன்ஜின் மோட்டார் மூலம் நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இருந்தாலும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புதுவை உழவர்சந்தையில் மழைநீர் தேங்கியதால் காய்கறி வாங்க வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News