Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி அமைச்சரவை அலுவலகம்: ₹ 82.31 லட்சம் பாக்கி RTI மூலம் தகவல்!

புதுச்சேரி அமைச்சரவை அலுவலகம் 82.31 லட்சம் அமுதசுரபி நிறுவனத்திற்கு பாக்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைச்சரவை அலுவலகம்: ₹ 82.31 லட்சம் பாக்கி RTI மூலம் தகவல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Sep 2022 12:42 AM GMT

புதுச்சேரி அமைச்சரவை அலுவலகம் சுமார் 82.31 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுதசுரபி நிறுவனத்திற்கு புதுச்சேரி அமைச்சகம் இத்தகைய கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது. புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, கவர்னர், தலைமை செயலர் ஆகியோருக்கு கூறியிருந்த மனுவில் அவர்கள் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால்,


அமுதசுரபி புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஒரு கூட்டுறவு நிறுவனம். அமுதசுரபி 1989 ஆம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட்டாக செயல்பட்டு வந்தது. சந்தை பிள்ளைப்படி குறைவான விலையில் ஜவுளி மற்றும் மின்சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அரசு ஊழியர்களுக்கு மாதம் ஊழியத்தில் பிடித்தம் செய்யும் கொள்ளும் வகையில் கடன்களில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு லாபத்தோடு சிறந்த முறையில் இயங்கியது. ஆட்சியாளர்களின் தொடர் குறுக்கீடு காரணமாக அமுதசுரபிக்கு தேவை அதிகமாக இருந்தது.


எனும் அமுதசுரபியை தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு செயல்படும் ஒரு சூழலையும் இருந்தது. இதன் காரணமாக இதனுடைய கடன் கணக்கு பல மடங்கு உயர்ந்தது. புதுச்சேரி அமைச்சரவை அலுவலகம் சுமார் 82.31 லட்சம் நிலுவைத் தொகையை அமுதசுரபிக்கு செலுத்த வேண்டி இருக்கின்றது என்று தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News