Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி மாநிலத்தின் நிதி உதவி உயர்த்த வேண்டும்: ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்!

புதுச்சேரி மாநிலத்தின் நிதி உதவி உயர்த்த வேண்டும்: ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்!

ThangaveluBy : Thangavelu

  |  7 April 2022 7:44 AM GMT

புதுச்சேரியில் வேலை வாய்ப்பை உயர்த்தவும், உட்கட்டமைப்பை மேம்பத்துவதற்கான நிதியுதவியை உயர்த்த வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்வதற்காக மத்திய அரசின் உதவியை ரூ.3,400 கோடியாக உயர்த்த வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த திட்டம் வரம்பிற்குள் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News