Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டியலின கவுன்சிலரை அடிமை மாதிரி நடத்தலாமா? தலையில் தட்டி அவமானப்படுத்தும் அமைச்சர் நேரு! சந்தி சிரிக்கும் சமூக நீதி!

பட்டியலின கவுன்சிலரை அடிமை மாதிரி நடத்தலாமா? தலையில் தட்டி அவமானப்படுத்தும் அமைச்சர் நேரு! சந்தி சிரிக்கும் சமூக நீதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2023 2:12 AM GMT

திருச்சி பெரிய மிளகுபாறையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது.

அமைச்சர் நேரு குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். அப்போது பெண்கள் தண்ணீர் பிடிக்க முயன்ற போது தண்ணீர் பிடித்து கொடுக்க முயன்ற திருச்சி மாநகராட்சியின் 54வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் புஷ்பராஜை, அமைச்சர் நேரு தலையில் கோபமாக ஓங்கி அடித்தார்.

இதை பார்த்து சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கவுன்சிலர் தனக்கு கீழ் என்ற நினைப்பில் அமைச்சர் நேரு தலையில் அடிக்கிறார்; அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் அடக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News