Kathir News
Begin typing your search above and press return to search.

இறந்த பத்து நாள் கழித்து பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்: மதபோதகர் அட்டூழியம்!

இறந்த பத்து நாள் கழித்து பின் மூன்றாம் நாள் நான் உயிர்த்தெழுவேன் என்று மக்களிடையே அச்சத்தை கிளப்புகிறார் ஆந்திராவை சேர்ந்த மத போதகர்.

இறந்த பத்து நாள் கழித்து பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்: மதபோதகர் அட்டூழியம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Nov 2022 7:02 AM GMT

மிஷனரிகள் இந்தியாவில் அதிகமாக ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களுடைய முட்டாள்தனமான காரியங்கள் காரணமாக, கட்டாய மதமாற்றம் ஏழை மக்களை தங்களுடைய அப்பாவிகளாக ஆக்கிக் கொள்வது, அவர்களுடைய கஷ்டங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது என அனைத்தையும தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பல்வேறு மதமாற்ற செயல்களில் ஈடுபடும் முக்கியமான பிரிவுகளில் மிஷினரிகள் பங்கு அதிகமாகவே காணப்படுகிறது.


அந்த வகையில் தற்பொழுது ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மத போதகர் ஒருவருடைய செயல் மக்களிடையே அச்சத்தையும் கிளப்பி இருக்கிறது. குறிப்பாக அவர் பத்து நாளில் இறந்து விடுவேன் என்றும், இன்றும் மீண்டும் மூன்றாம் நாள் நான் உயிர்த்தெழுவேன் என்றும் சொல்லும் சொல்லிக் கொள்ளும் மதபோதகர் ஒருவர் தனக்கு சமாதி கட்டுவதற்கான குழியையும் தோண்டி வைத்திருக்கிறார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொல்லம்பள்ளி கிராமசாட்சில் நாகபூஷணம் என்பவர் தான் மத போதகராக இருந்து வருகிறார்.


இவர் திடீரென்று 10 நாளில் இழந்து விடுவேன். நான் மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்றும் பேச தொடங்கினார். அதற்காக அவர் அருகில் குழிவில் இறந்து விட்டது போன்ற பிளாக்ஸ் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் மற்றும் வீதியும் அடைந்து இருக்கிறார்கள். ஏனெனில் இயேசு கிறிஸ்து இறந்த பிறகு உயிர்த்தெழுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இவர் உண்மையிலேயே தான் இறந்து விட்டதாக தனக்கு தானே சொல்லிக்கொண்டு சமாதியும் ஏற்பாடு செய்திருக்கிறார். இவருடைய இந்த செயல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News