Kathir News
Begin typing your search above and press return to search.

உயர் அதிகாரிகளின் தொல்லை தாங்காமல் விபரீதம்: சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை!

உயிர் அதிகாரிகளின் தொல்லை தாங்காமல், துப்பாக்கியால் சுட்டு சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை.

உயர் அதிகாரிகளின் தொல்லை தாங்காமல் விபரீதம்: சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Sep 2022 4:24 AM GMT

பஞ்சாபில் உள்ள ஹரியானா போலக் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் தான் சதீஷ் குமார். இவர் நேற்று காலை வழக்கம் போல் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருந்தார். திடீரென அங்குள்ள விசாரணை அறிக்கை சென்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு சக போலீசார் உள்ளே சென்று பார்த்துக்கொள்வது தலையில் கொண்டு பாய்ந்து சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்.


இதனை அடுத்து அவருடைய சடலத்தை கைப்பற்றியும் போலீசார் பிரீத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது தற்கொலைக்கு தண்டா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி தான் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதீஷ்குமார் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதம் தற்போது போலீசார் கையில் விசாரணையின் போது கிடைத்துள்ளது.


இது பற்றி தீவிர விசாரணையை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன்பு இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு போலீஸ் விசாரணையில் தெரிவித்தது. இவற்றை கைப்பற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அடிப்படையினர் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேல் அதிகாரிகளின் தொல்லை தாங்காமல் நடந்த விபரீத முறிவு காரணமாக அந்தப் பகுதிகள் தற்போது பரபரப்பு நிலவுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News