Kathir News
Begin typing your search above and press return to search.

மனிதனைப் போலவே தோற்றமளிக்கும் அதிசய நடராஜர் - எங்கு தெரியுமா?

மனிதர்களுக்கு உள்ளது போலவே நரம்பு, மச்சம், ரேகை என்று அனைத்து அம்சங்களுடனும் காட்சியளிக்கும் அதிசய நடராஜரைப் பற்றி காண்போம்.

மனிதனைப் போலவே தோற்றமளிக்கும் அதிசய நடராஜர் - எங்கு தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  30 Jun 2023 3:00 PM GMT

நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உமா மகேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இத்தல இறைவனை 'பூமிநாதர்' என்றும் அழைக்கிறார்கள் . அம்பாளின் பெயர் 'அங்கவளநாயகி' என்பதாகும். வரகுண பாண்டியனுக்கு இத்தல இறைவனும் பிறவியும் பஞ்சலோகத்தால் ஆன குழந்தை குடித்து நடராஜர் சிவகாமி அம்பாள் தம்பதியராக காட்சி கொடுத்துள்ளனர்.


இங்குள்ள நடராஜர் சிலை ஆனது ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தெள்ளத்தெளிவாக காணப்படுவது சிறப்பாகும். இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும் அருகில் இருந்து பார்த்தால் 30 வயது இளையவர் போலவும் காட்சி தருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News