Kathir News
Begin typing your search above and press return to search.

ராமாயணத்தில் மூன்று முறை மூவரின் உயிர் காத்த அனுமன்!

ராமாயணத்தில் மூன்று முறை மூவரின் உயிரை அனுமன் காத்திருக்கிறார். அதனைப் பற்றிய கதையை காண்போம்.

ராமாயணத்தில் மூன்று முறை மூவரின் உயிர் காத்த அனுமன்!

KarthigaBy : Karthiga

  |  24 Nov 2023 8:00 AM GMT

ராமாயணத்தில் மூன்று முறை மூவர் உயிரை காத்திருக்கிறார். அனுமன் ராமன் தன்னை மீட்க வரமாட்டாரோ என்ற சந்தேகத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சீதைக்கு முன்னால் தோன்றி ராமஜெயம் என்று சொல்லி சீதையின் உயிரைக் காத்தார்.


அனுமன் போர்க்களத்தில் மயங்கி விழுந்த லட்சுமணனை சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்து அதிலிருந்து மூலிகைகளை கொண்டு உயிரை காத்தார்.மூன்றாவதாக ராமன் திரும்பவரமாட்டார் என்ற அவநம்பிக்கை கொண்ட பரதன் அக்னி வளர்த்து அதில் வீழ்ந்து தன்னை எரிக்கத் துணிந்த சமயத்தில் 'வருகிறார் ராமர்' என்று ஓடி வந்து அபய குரல் கொடுத்து பரதனையும் காத்தவர் அனுமன்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News