Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டிலேயே கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு கோவில் அமைந்துள்ள ஒரே இடம்!

தமிழ்நாட்டிலேயே கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு ஒரே ஒரு இடத்தில் தான் கோவில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு கோவில் அமைந்துள்ள ஒரே இடம்!
X

KarthigaBy : Karthiga

  |  29 Sept 2023 8:30 PM IST

கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு கோவில்களில் பலவற்றில் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். சில கோவில்களில் தனியான சிறிய சன்னதிகளும் இருக்கும் . ஆனால் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தான் சரஸ்வதி தேவிக்கு என்று தனியாக கோவில் இருக்கிறது. அது நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது.

பெரும்புலவரான ஒட்டக்கூத்தருக்கு சோழ மன்னன் தானமாக வழங்கிய ஊர் என்பதால் இது கூத்தனூர் என்று பெயர் பெற்றது . அந்த புலவர் தன்னுடைய புலமைக்கு அருள்பாலித்த சரஸ்வதிக்கு அவர் ஊரில் ஒரு கோவிலை அமைத்தார் . தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் இத்தல சரஸ்வதி மீது சரஸ்வதி அந்தாதி பாடியுள்ளார்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News