Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த வீரரை அணியில் சேர்க்காதது ஏன்... தொடர் கேள்விகளை முன்வைக்கும் ரசிகர்கள்...

இந்த வீரரை அணியில் சேர்க்காதது ஏன்... தொடர் கேள்விகளை முன்வைக்கும் ரசிகர்கள்...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Jun 2023 3:35 AM GMT

டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலையில், சர்பிராஸ் கான் என்பவரை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்து தேர்வு குழுவினர் தவறான பட்சத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களும் இடம் பெற்று இருக்கிறது.


அதற்கு விளக்கம் தரும் வகையில் தற்போது தேர்வு குழு காரணத்தை வெளியிட்டு இருக்கிறது குறிப்பாக சதம் அடித்த பிறகு துள்ளிக் குதித்து சர்பிராஸ் கான் கொண்டாடுகிறார். இது வரம்பு மீறும் செயலாகும். மேலும் களத்திலும் களத்திற்கு வெளியிலும் அவருடைய நடவடிக்கை சரியில்லை. குறிப்பாக மேலும் பல காரணங்களையும் கூறி இருக்கிறார்கள் அவர் உடல் எடை அதிகமாக இருக்கிறார் அதனால் நாங்கள் அவரை அணியில் சேர்க்கவில்லை என்பது போன்ற தப்ப காரணங்களை கூறியிருக்கிறது தேர்வு குழு.


ஆனால் இவற்றை ஏற்க மறுத்த ரசிகர்கள் அப்போ விராட் கோலி மட்டும் என்ன சதம் அடித்த பிறகு அவர் செய்யும் அட்டூழியங்களை நாம் பார்க்க முடியாது. சதம் அடித்து விட்டால் வாயில் வயிலின் வாசிப்பது போல் கெட்ட வார்த்தைகள் வரும். மேலும் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். இதனால் விராட் கோலியை அணியில் இருந்து நீக்கிவிடுவீர்களா? இன்று கல்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News