Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக் வாள் சண்டை.. முதன்முறையாக களம் கண்ட இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி.!

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் வாள் சண்டையில் சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் வாள் சண்டை.. முதன்முறையாக களம் கண்ட இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி.!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2021 5:22 AM GMT

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் வாள் சண்டையில் சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றுள்ளார்.


இன்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற அவர், துனிஷிய வீராங்கனை பென் அசிசியை எதிர்கொண்டார். முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவானி தேவி, 153 என்ற புள்ளிகள் கணக்கில் பென் அசிசியை வீழ்த்தியுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், முதன்முறையாக களமிறங்கிய நிலையிலேயே தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News