Kathir News
Begin typing your search above and press return to search.

எங்கள் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி ட்வீட்.!

ஐபிஎல் விளையாட்டில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டியில் இருந்து விலகினார்.

எங்கள் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி ட்வீட்.!

ThangaveluBy : Thangavelu

  |  1 May 2021 1:04 PM GMT

ஐபிஎல் விளையாட்டில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி பிரீத்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: உங்கள் அனைவருக்கும் ஹாய் சொல்லிவிடுகிறேன். 4 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்களுடைய குழந்தைகளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியுள்ளது.




அனைவரும் வெவ்வேறு மருத்துவமனையில் போராடி வருகிறோம். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News