Kathir News
Begin typing your search above and press return to search.

T20 கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட் உருவாக்கிய வீரர்: ரசிகர்கள் வியப்பு!

டி20 கிரிக்கெட் தொடரில் தீபக் ஹீடா படைத்த சூப்பர் ரெக்கார்ட்.

T20 கிரிக்கெட்டில் புதிய ரெக்கார்ட் உருவாக்கிய வீரர்: ரசிகர்கள் வியப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Nov 2022 7:30 AM GMT

நியூசிலாந்து அணியுடன் ஆன இரண்டாவது T20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர், தீபக் ஹூடா அட்டகாசமான சாதனையை தற்போது படைத்து இருக்கிறார். நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடுகிறது. முதல் T20 மழையின் காரணமாக ரத்தானது. மேலும் விளையாடி இந்திய அணி சூரியகுமார் யாதவியின் சதம் காரணமாக அட்டகாசமான பவுலி வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்தது.


இருந்தாலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கழுத்தில் ஏற்பட்ட காயின் காரணமாக அவரால் பௌலிங் வீச முடியவில்லை. இதனால் தீபக் பௌலிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததும். அதனை அவர் அட்டகமாக அசமாக பயன்படுத்திக் கொண்டார். வெறும் 2.5 ஓவர்கள் மட்டுமே விளாசி அவர் நான்கு விக்கெட் கைப்பற்றி வெறும் பத்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.


அவரின் வலையில் சிக்கிய தான் நியூசிலாந்து வீரர்கள், இதனால்தான் நியூசிலாந்து அணி 126 இல் ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் இதன் மூலம் புதிய சாதனை ஒன்றே படத்தில் இருக்கிறார். இவர் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பௌலிங் ரெக்கார்டு இதுதான் ஆகும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News