Begin typing your search above and press return to search.
ஒலிம்பிக் போட்டி. வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு முன்னேறினாரா?
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டி மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

By :
ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வட்டு எறிதலில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Google
Next Story