Kathir News
Begin typing your search above and press return to search.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி: ஸ்ரேயாஸ் அய்யர் சதம்!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி: ஸ்ரேயாஸ் அய்யர் சதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Oct 2022 2:25 AM GMT

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியின் நேற்று இரவு, பகலாக மோதல்கள் அரங்கேறியது. தென்னாபிரிக்கா அணியின் உடல்நலக்குறைவு காரணமாக கேப்டன் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ரிஜா பெரிக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பை தேச மகாராஜா ஏற்றார். இந்திய அணியின் இரு மாற்றமாக ராஜ் மற்றும் பிஷ் நேம் ஆகியோர் நீக்கப்பட்டு புதுமுக ஆல்ரவுண்டராக சபாஷ் அகமது சுழற் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர். கேப்டன் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேக் செய்த அந்த அணியின் தொடக்க வீரர் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.


ஆனால் இந்த கூட்டணி ஸ்கோர் 169 எட்டிய போது நிலைமை மாறியது. கடைசி கட்டத்தில் அவர்களின் ரன் வேகத்திற்கு இந்திய பவுலர்கள் வெகுவாக முட்டுக்கட்டையை போட்டனர். 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என எடுத்திருந்தார்கள். அடுத்து 279 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் இருவரும் சீக்கிரமாக வெற்றிப் பாதைக்கு வழி வகுத்தனர். அதனை தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டில் இஷான் ஐயரும் கைகோர்த்து வெற்றிப் பாதைக்கு வழி வகுத்தனர்.


இதில் 45.5 ஓவரில் மூன்று விக்கெட்டுக்கு 282 ஏழு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 133 ரன்களுடனும் 15 பவுண்டரி ஆகியவற்றிலும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்து போட்டியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கு சமனுக்கு கொண்டு வந்தது. மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News