Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணிகளின் முதுகெலும்பு இவர்கள் தான்: அஸ்வின் சுவாரசிய கருத்து!

இந்திய அணியின் முதுகெலும்பு இவர்கள்தான் அவர்கள் இல்லாமல் இதுவும் இல்லை.

இந்திய அணிகளின் முதுகெலும்பு இவர்கள் தான்: அஸ்வின் சுவாரசிய கருத்து!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Feb 2023 1:41 AM GMT

ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை விட மற்றொரு வீரர் தான் இந்திய அணிக்கும் முதல் முதுகெழும்பாக செயல்படுவார் என்பது போல் அஸ்வின் கூறியுள்ளார். இரு அணிகளும் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்கி இருக்கிறது. இதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் ரசிகர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் ஆஸ்திரேலியா அணிக்கு இதுதான் கடைசி வாய்ப்பாகும். மூன்று டெஸ்ட் தொடர்களிலும் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதன் காரணமாக இந்தியாவிற்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமாக இருந்தாலும் நட்சத்திர வீரர் ரிஷப் இல்லாதது பின்னடைவாக தான் இருக்கிறது. எப்படிப்பட்ட களம் என்பதை எல்லாம் பொருட்படுத்தாது ரிஷப் அதிரடியாக ரன் குவிப்பார். குறிப்பாக அவரை இரண்டாவது வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். விபத்து காரணமாக இந்த முறை அவர் விலகி இருக்கிறார். ரிஷப் பண்டு மாற்றாக பரத், இஷான் போன்ற இரண்டு வீரர்கள் சேர்க்கப் பட்டுள்ளார்கள்.


அவர்கள் இந்தியாவிற்கு உறுதுணையாக விராட் கோலி இருப்பார் என்று பலரும் கூறுகிறார்கள். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் முதுகெலும்பாக இருந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்பது போன்று தற்போது தன்னுடைய கருத்துக்களை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News