Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணியின் கடைசி கட்ட பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை: கேப்டன்!

இந்திய அணியின் கடைசி கட்ட பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.

இந்திய அணியின் கடைசி கட்ட பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை: கேப்டன்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Sep 2022 1:19 PM GMT

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 24 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை இந்திய அணி சூரியகுமார் யாதவ், விராட் கோலி அரை சதத்தில் உதவியுடன் ஒரு பந்தல் மீதம் வைத்து எட்டிப் பிடித்தது. இதன் மூலம் தொடரை இந்தியா இரண்டு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியதால் இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 4 ஓவர்களில் 50 ரன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார், ஹர்ஷில் பட்டேல் ஆகியோரின் வீச்சும் நன்றாக அமையவில்லை.


கடைசி ஆட்டத்தில் எட்டாவது ஓவரில் மட்டுமே புவனேஷ் குமார் 21 ரன்களை கொடுத்து வள்ளலாக மாறி இருக்கிறார். இதுதான் இந்திய அணிக்கு கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. இந்திய அணியின் நிறைய பகுதிகளில் குறிப்பாக இறுதிக்கட்ட பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும். பல வீரர்கள் காயங்கள் காரணமாக சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்கள். அது மட்டும் அணி நடுவே மற்றும் பின்வரிசை வீரர்களை பந்து வீசுவது எவ்வளவு கடினம்? என்பதை அறிவோம். அதனால் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.


சிறிய இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் அவர்களுக்கு பழைய நிலைக்கு வருவதற்கு சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும். தெளிவாக இறுதிக்கட்டம் வந்து பேசிய போது புவனேஸ்வர் குமார் நிறைய ரன்கள் கொடுத்துவிட்ட சமீப காலமாக தடுமாறுவது குறித்து கேட்கிறீர்கள். அவருக்கு போதுமான அவகாசம் வழங்குவது முக்கியம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான பந்துவீச்சை விட சிறப்பாக பந்து பெற்று கூறிய நாட்களில் அவருக்கு அதிகமாக அமைந்தது என்பது உண்மை. இந்த தொடரில் விரும்பாத விரும்பிய மாதிரி பந்துவீச்சு இல்லை. ஆனால் இப்படி பவுலிங் நடப்பது சகஜம்தான் என்று கூறியிருக்கிறார் இந்திய அணியும் கேப்டன் ரோகித் சர்மா.

Input & Image courtesy: Sport

Next Story
கதிர் தொகுப்பு
Trending News