Kathir News
Begin typing your search above and press return to search.

IPL வரலாற்றில் படைக்கப்பட்ட புது வரலாறு: ஷாம் கரண் நிகழ்ச்சி பேச்சு!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இங்கிலாந்து நட்சத்திர ஆள்ரவுண்டர் சாம் கரண் மனம் திறந்து இருக்கிறார்.

IPL வரலாற்றில் படைக்கப்பட்ட புது வரலாறு: ஷாம் கரண் நிகழ்ச்சி பேச்சு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Dec 2022 2:13 AM GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதாக அறியப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக ஆல்ரவுண்டர் ஷாம் கரண் திகழ்ந்து இருக்கிறார். குறிப்பாக இந்த ஒரு செய்தியினால் அவர் தூக்கம் கூட வராது நான் தவிர்த்தேன் என்று இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ட்ரவுண்ட் ஷாம் மனம் திறந்து தற்போது பேசியிருக்கிறார். 16வது சீசன் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் படு சுவாரசியமாகவே நடந்து முடிந்திருக்கிறது. ஆரம்பமே மிகவும் அமர்க்களமாக ஹைதராபாத் பஞ்சாப் அணிகள் அதிரடியாக வீரர்களை ஏலம் கேட்டு தற்போது அசத்து இருக்கிறார்கள்.


யார் இந்த நாயகன்? என்று பார்த்தால் நமது குட்டி சுட்டி குழந்தை சாம் கரணை கூறலாம். அவர் அதிக தொகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு உச்சமா? என்று அளவிற்கு பஞ்சாப் வாய் அடைக்க செய்துவிட்டது. குறிப்பாக டி20 கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் எனக்கு இரண்டிலுமே கலக்கிய சாம் தொடர் நாயகன் என்பதை வென்றிருந்தார். தற்போது இவரை எடுத்த பஞ்சாப் மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கு இடையில் கடும் யுத்தம் நடைபெற இறுதியில் பஞ்சாப் அணி வரை 18.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியம் அளித்தது.


இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை இவர் படைத்து இருக்கிறார். இந்த மகிழ்ச்சி குறித்து சாம் தற்போது பேசியிருக்கிறார். நேற்று இரவு முழுவதும் தனக்கு தூக்கமே இல்லை. ஐ.பி.எல் ஏலத்தில் நான் எந்த அணிக்கு செல்ல போகிறேன். என்ன நடக்கப் போகிறது என்று பதற்றத்தில் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News