Begin typing your search above and press return to search.
15வது ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு!

By :
15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று (மார்ச் 26) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 27) நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர். எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு தற்பொழுதில் இருந்து ஏற்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi
Next Story