Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம்... CSK கேப்டன் தோனி கூறியது எதை?

ராஜஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியே தழுவியதற்கு இதுதான் காரணமாம்.

இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம்... CSK கேப்டன் தோனி கூறியது எதை?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 April 2023 1:16 AM GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தின் போது 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இது ஐந்தாவது வெற்றியாகும், மேலும் ராஜஸ்தான் அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் நிலையில் இருக்கிறதும் குறிப்பிடத்தக்கது.


தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்கள் செய்தியாளர்களுக்கு தன்னுடைய சிறப்பு பேட்டி அளித்து இருக்கிறார். குறிப்பாக அந்த பேட்டியின் போது அவர் கூறுகையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர்கள் சற்று அதிகமாகவே இழக்கையின் நிர்ணயித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் நாங்கள் பவர் பிளேயில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தது தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

மேலும் கடினமான இலக்கு என்பதால் நாங்கள் பவர் பிளே அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கில் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். எனது முதல் ஒருநாள் போட்டியின் சதத்தை விசாகப்பட்டினத்தில் நான் எடுத்ததன் மூலமாக எனக்கு பத்து போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்தது. ஆனால் ஜெய்பூரில் 183 ரன்கள் எடுத்து இருக்கிறேன் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது, தற்போது மீண்டும் இங்கு விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: The Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News