Kathir News
Begin typing your search above and press return to search.

கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவு: வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை!

கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவில், வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை.

கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவு: வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Dec 2022 7:33 AM GMT

வங்காள அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ராகுல் பெரிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். இந்த முடிவு ரிஸ்க்கானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய ரசிகர்கள் சார்பில் இந்த ஒரு முடிவை பெரிய ரிஸ்க் என்று வர்ணித்து இருக்கிறார்கள். இந்திய வங்காள அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்போது தொடக்கத்தில் இருந்து இந்தியா தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை குவித்தது. அதன் பின்னர் ஆடிய வங்காளதேசம் 150 ரன்கள் உடன் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த எண்ணிக்கையில், நல்ல ஸ்கோரை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை 254 ரன்கள் உடன் முன்னிலையில் தொடங்கியதும், எதிர்பார்த்ததைப் போன்று இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸும் மிகச் சிறப்பாகவே அமைந்தது. ஓப்பனிங் வீரரும் கேப்டனான ராகுல் 23 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றினார்.


அதன் பின்னர் பூஜாரா போன்றவர்கள் இன்னிசை கொடுத்தார்கள். இந்திய கேப்டன் ராகுல் தற்பொழுது 258 ரன்களை டிக்ளர் செய்தார். இந்த ஒரு முடிவு தான் ரிஸ்க்கானதாக பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்சில் மிகவும் லேசாகவே இருந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் சாதகமாக மாறி வருகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் அதிகமாகவே ரன்களை அடிக்க முடியும். இப்படிப்பட்ட காலத்தில் வங்காள அணி 513 ரன்களை விரட்ட இன்றைய நாளில் ஒரு செஷன் முழுவதும் இருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டமாக முழுவதுமாக இருக்கிறது, வங்காளதேச அணி 513 ரன்கள் இரண்டு நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டிப் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News