Kathir News
Begin typing your search above and press return to search.

பாராலிம்பிக்கில் பங்கேற்கும் மாரியப்பன் குடும்பத்தாரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பாராலிம்பிக்கில் பங்கேற்கும் மாரியப்பன் குடும்பத்தாரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

ThangaveluBy : Thangavelu

  |  17 Aug 2021 6:44 AM GMT

டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.


இந்நிலையில், பாராலிம்பி போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அதே போன்று தமிழ்நாடு, சேலத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது தாயிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

மாரியப்பன் கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ஆவார்.

Source: Pm Modi Twiter

Image Courtesy: PM Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News