Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர்: கேப்டன் ரோஹித் கோபம் ஆனது ஏன்?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கேப்டன் ரோகித் சர்மா கோவம் அடைந்து எதிர் அணி வீரரை விலாசினார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர்: கேப்டன் ரோஹித் கோபம் ஆனது ஏன்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Jan 2023 2:30 AM GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி உடையான ஒரு நாள் போட்டியில் நன்றாக பந்து வீசி விளையாட்டும் பொழுது எதிர் அணியினரின் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை ரோகித் சர்மா தன்னுடைய கோபத்தின் காரணமாக திட்டிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று பலரும் குறிப்பிட்டு வந்தார்கள். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ளது.


இந்த நிலையில் இந்த ஒரு வீடியோ தற்பொழுது மிகவும் வைரலாகி இருக்கிறது. மூன்றாவது போட்டிகளில் 90 ரன்கள் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு முன்னர் 385 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 295 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் காரணமாக இந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.


புதிய தரப்பில் தொடக்க அணி வீரரான ரோகித் சர்மா 101 ரன்கள் மற்றும் சுப்மன் அவர்கள் 112 ரன்கள் என அடித்து இருவருமே சதம் கொடுத்து இருந்தார்கள். ஆனால் அவர்களை தவிர்த்து ஆல் ரவுண்டர் ஷர்துல்க்கு ஆட்டநாயகன் விருது தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணமாக அவர்கள் குறிப்பிட்டது, தோல்விக்கான பயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது தான் என்று கூறப்படுகிறது. இதனால்தான் கேப்டன் ரோகித் சர்மா அவர் மீது கோபமாக இருந்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News