Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கைத் தொடரில் கேப்டன் நீக்கம்: BCCI அதிரடி நடவடிக்கை!

இலங்கைத் தொடர் கேப்டன் கே.எல்.ராகுல் நீக்கம் BCCI முடிவு.

இலங்கைத் தொடரில் கேப்டன் நீக்கம்: BCCI அதிரடி நடவடிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Dec 2022 3:15 AM GMT

இலங்கை அணியுடன் மோதும் இந்திய அணி இரண்டாவது தொடரில் இருந்து புதிய துணை கேப்டன் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு இருப்பதாக BCCI வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய அணி தற்போது வங்காள தேச அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரில் தோற்ற இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் தற்போது அணியின் வேகம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்த தொடரில் இந்திய அணி வீர சிறப்பாக விளையாடிய வெற்றியை பதிவு செய்திருக்கிறார் மற்ற வீரர்கள்.


ஆனால் கேப்டன் ராகுல் மற்றும் படும் மோசமாக சொதப்பி இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் இருந்து ராகுல் சுமாராகத்தான் விளையாடி வருகிறார். அதிலிருந்து 16 விளையாட்டில் ஆறு சதங்களை அடித்துள்ளார். அடுத்த 10 முறையும் வெறும் ஒற்றை இழக்க எண்ணிக்கையில் ஆல் அவுட் ஆகி வெளியேறுகிறார். இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான போட்டிகளில் வந்தது. பல்வேறு கோரிக்கைகள் வந்து இருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.


வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இருக்கிறது. இந்த தொடர் ஜனவரி மூன்றாம் தேதி தொடங்கி ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக வேண்டிய அணியின் ராகுல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வழியாக இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News