Kathir News
Begin typing your search above and press return to search.

இவர் மந்தமாக ஆடினார் என ஷேவாக் கண்டனம் தெரிவித்து வீரர் இவரா?

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு ஷேவாக் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இவர் மந்தமாக ஆடினார் என ஷேவாக் கண்டனம் தெரிவித்து வீரர் இவரா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 April 2023 1:00 AM GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மிகவும் சிறப்பாக பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி ஓவரில் பஞ்சாப் அணியை தோற்கடித்து ஆரம்பிக்க வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 154 ரன்கள் எளிதாக எட்டி பிடிப்பது போல் சென்ற குஜராத் அணி கடைசி நேரத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதில் இறுதி ஒருவரில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது.


இதன் ஐந்தாவது பந்தை வேகமாக விரட்டி அடித்தார் தொடக்க ஆட்டக்காரர் சுமன் கில் 67 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் தொடக்க ஆட்டத்தில் அதிரடி காட்டி பிறகு மந்தமாக ஆடிய சுப்மன் ஆட்டத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். குறிப்பாக இது பற்றி அவர் கூறுகையில், இந்த ஆட்டத்தில் சுமன் கில் 49 பந்துகளில் 67 ரன்களை எடுத்தால் அவர் எப்படி அரை சதத்தை எட்டினார். 40-41 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.


அதன் பிறகு அடுத்த ஏழு எட்டு பந்துகளில் 17 ரன்களின் அதாவது அரை சதத்திற்கு பிறகு அதிரடியாக விளையாட முயற்சித்தார் இல்லாவிட்டால் குஜராத் அணி கடைசி ஓவரில் ஏழு ரன்கள் விரட்டி பிடிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறியிருக்கிறார். அணியின் நலனை விட தங்களுக்கு தனிப்பட்ட சாதனை நினைப்பில் விளையாடினால், கிரிக்கெட்டில் இருந்து ஒரு நாள் பலத்த அடி உங்கள் மீது விழும் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Zee News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News