Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தாண்டு ஐ.பி.எல் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் யார்யார்!

இந்தாண்டு ஐ.பி.எல் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் யார்யார்!

இந்தாண்டு ஐ.பி.எல் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் யார்யார்!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  28 Jan 2021 10:35 PM IST

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என தெரிகின்றது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நீர்வாகம் அதிகராபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த ஐபிஎல் 2021 சீசனின் ஏலத்தை பெருத்தவரையில் மினி ஏலம் என்பதால் ஒரே நாளில் ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணிகள் பெரிய அளவில் வீரர்களை தேர்வு செய்வார்கள் என தெரிகின்றது.

எனனில் இரு அணிகளிடமும் பெரிய தொகை உள்ளதால் பஞ்சாப் அணி வழக்கபோல் தங்களின் அதிரடி ஆகஷனில் இறங்கும். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பாரக்கப்படும் வீரர்களாக ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் உள்ளனர். நீண்ட வருடமாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த மேக்ஸ்வெல் நடுவில் ஒரு வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காவும் விளையாடினார்.

இந்நிலையில் இந்தாண்டு எந்த அணி மேக்ஸ்வெல்லை தேர்வு செய்யும் என தெரியவில்லை. அதே போல் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் புனே ஆகிய அணிகளை தவிர மற்ற அணிகளில் ஸ்மித் விளையாடாத நிலையில் இந்த ஆண்டு புதிய அணியில் இணைய உள்ளார். பின்ச் மற்றும் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News