Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் ஒரு ஆண்டு பள்ளிகள் விடுமுறையா? தி.மு.க. அரசின் அலட்சியமான அறிக்கை!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (டிசம்பர் 24) ஒரு அத்துறையின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மீண்டும் ஒரு ஆண்டு பள்ளிகள் விடுமுறையா? தி.மு.க. அரசின் அலட்சியமான அறிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  25 Dec 2021 2:13 AM GMT

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (டிசம்பர் 24) ஒரு அத்துறையின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2022 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2021 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பார்த்து மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் ஆடி போயுள்ளனர். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது அறிக்கை ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Source: Kumadam

Image Courtesy:DNA India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News