Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோடு: கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டு கோயிலை இடித்த நபர் மீது நடவடிக்கை!

ஈரோடு: கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டு கோயிலை இடித்த நபர் மீது நடவடிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  12 Feb 2022 1:00 AM GMT

ஈரோடு மாவட்டம், கொல்லம் பாளையத்தில் கிறிஸ்தவராக மாறிய நபர் ஒருவர் கண்ணிமார் கருப்பண்ணசாமி கோயிலை இடித்துள்ள சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக கிறிஸ்தவர்கள் செய்யும் அட்டுழியங்கள் அதிகரித்து வருகிறது. இந்துக்கள் வசிக்கின்ற பகுதிகளில் வேண்டும் என்றே சர்ச்களை கட்டுவது மற்றும் மதமாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று ஈரோடு மாவட்டம் கொல்லம் பாளையத்தில் சமீபத்தில் கிறிஸ்தவராக மாறிய நபர் ஒருவர் கண்ணிமார் கருப்பண்ணசாமி கோயிலை அத்துமீறி இடித்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அதே இடத்தில் மீண்டும் சாமி சிலைகளை வைக்கவும் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Source, Image Courtesy: Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News