Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டவிரோதமாக நடக்கும் தொழுகையை தடுத்து நிறுத்த, இந்து முன்னணி ஆட்சியரிடம் புகார்!

சட்டவிரோதமாக நடக்கும் தொழுகையை தடுத்து நிறுத்த, இந்து முன்னணி ஆட்சியரிடம் புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  9 March 2022 1:29 PM GMT

சட்டவிரோதமாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் இந்து முன்னணியினர் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் என்ற பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது போன்று மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் சட்டத்தை மீறுகின்றனர் என இந்து முன்னணி புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News