Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி போர்டு பறிமுதல்: உள்ளிருப்பு போராட்டத்தால் திரும்ப போர்டை ஒப்படைத்த தூத்துக்குடி மாநகராட்சி!

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி போர்டு பறிமுதல்: உள்ளிருப்பு போராட்டத்தால் திரும்ப போர்டை ஒப்படைத்த தூத்துக்குடி மாநகராட்சி!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2022 8:47 AM GMT

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் வைத்திருந்த போர்டை தூத்துக்குடி மாநகராட்சி பறிமுதல் செய்ததை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பணிந்து மீண்டும் போர்டை ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவின் சார்பாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள் போர்டை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பயந்து போன மாநகராட்சி உடனடியாக போர்டை ஒப்படைத்தது. இதனால் தர்ணாவை கைவிட்டு ஆட்டோ தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News